thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகண்ணோட்டம்Kannottam
குறள் 579

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.

Oruththaatrum Panpinaar Kannumkan Notip

Poruththaatrum Panpe Thalai

To be benign and bear with foes Who vex us is true virtue's phase

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

SP (சாலமன் பாப்பையா)

தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

MK (மு.கருணாநிதி)

அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்

Couplet

To smile on those that vex, with kindly face,Enduring long, is most excelling grace

Explanation

Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions