thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபெரியாரைத் துணைக்கோடல்Periyaaraith Thunaikkotal
குறள் 448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.

Itippaarai Illaadha Emaraa Mannan

Ketuppaa Rilaanung Ketum

The careless king whom none reproves Ruins himself sans harmful foes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

SP (சாலமன் பாப்பையா)

தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

MK (மு.கருணாநிதி)

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்

Couplet

The king with none to censure him, bereft of safeguards all,Though none his ruin work, shall surely ruined fall

Explanation

The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him