பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகல்விKalvi
குறள் 392
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum
Kannenpa Vaazhum Uyirkku
Letter, number, art and science Of living kind both are the eyes
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
SP (சாலமன் பாப்பையா)
வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.
MK (மு.கருணாநிதி)
எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்
Couplet
The twain that lore of numbers and of letters giveAre eyes, the wise declare, to all on earth that live
Explanation
Letters and numbers are the two eyes of man