thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகல்விKalvi
குறள் 393

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

Kannutaiyar Enpavar Katror Mukaththirantu

Punnutaiyar Kallaa Thavar

The learned alone have eyes on face The ignorant two sores of disgrace

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

SP (சாலமன் பாப்பையா)

கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

MK (மு.கருணாநிதி)

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்

Couplet

Men who learning gain have eyes, men say;Blockheads' faces pairs of sores display

Explanation

The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face