thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalஅறன் வலியுறுத்தல்Aran Valiyuruththal
குறள் 39

அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.

Araththaan Varuvadhe Inpam Mar

Rellaam Puraththa Pukazhum Ila

Weal flows only from virtue done The rest is rue and renown gone

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

SP (சாலமன் பாப்பையா)

அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா

MK (மு.கருணாநிதி)

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது

Couplet

What from virtue floweth, yieldeth dear delight;All else extern, is void of glory's light

Explanation

Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise