thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalஅறன் வலியுறுத்தல்Aran Valiyuruththal
குறள் 40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

Seyarpaala Thorum Arane Oruvarku

Uyarpaala Thorum Pazhi

Worthy act is virtue done Vice is what we ought to shun

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

SP (சாலமன் பாப்பையா)

ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

MK (மு.கருணாநிதி)

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்

Couplet

'Virtue' sums the things that should be done;'Vice' sums the things that man should shun

Explanation

That is virtue which each ought to do, and that is vice which each should shun