thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalநிலையாமைNilaiyaamai
குறள் 331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

Nillaadha Vatrai Nilaiyina Endrunarum

Pullari Vaanmai Katai

The worst of follies it is told The fleeting as lasting to hold

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

SP (சாலமன் பாப்பையா)

நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.

MK (மு.கருணாநிதி)

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்

Couplet

Lowest and meanest lore, that bids men trust secure,In things that pass away, as things that shall endure

Explanation

That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)