அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalநிலையாமைNilaiyaamai
குறள் 331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
Nillaadha Vatrai Nilaiyina Endrunarum
Pullari Vaanmai Katai
The worst of follies it is told The fleeting as lasting to hold
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
SP (சாலமன் பாப்பையா)
நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.
MK (மு.கருணாநிதி)
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்
Couplet
Lowest and meanest lore, that bids men trust secure,In things that pass away, as things that shall endure
Explanation
That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)