thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalவெகுளாமைVekulaamai
குறள் 310

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.

Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith

Thurandhaar Thurandhaar Thunai

Dead are they who are anger-fed Saints are they from whom wrath has fled

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

SP (சாலமன் பாப்பையா)

பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.

MK (மு.கருணாநிதி)

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்

Couplet

Men of surpassing wrath are like the men who've passed away;Who wrath renounce, equals of all-renouncing sages they

Explanation

Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death)