thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalநீத்தார் பெருமைNeeththaar Perumai
குறள் 30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.

Andhanar Enpor Aravormar Revvuyir

Kkum Sendhanmai Poontozhuka Laan

With gentle mercy towards all, The sage fulfils the vitue's call

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

SP (சாலமன் பாப்பையா)

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

MK (மு.கருணாநிதி)

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்

Couplet

Towards all that breathe, with seemly graciousness adorned they live;And thus to virtue's sons the name of 'Anthanar' men give

Explanation

The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness