அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalதவம்Thavam
குறள் 269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
Kootram Kudhiththalum Kaikootum Notralin
Aatral Thalaippat Tavarkkul
They can even defy death Who get by penance godly strenth
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்
SP (சாலமன் பாப்பையா)
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.
MK (மு.கருணாநிதி)
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்
Couplet
E'en over death the victory he may gain,If power by penance won his soul obtain
Explanation
Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death)