அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalஈகைEekai
குறள் 230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
Saadhalin Innaadha Thillai Inidhadhooum
Eedhal Iyaiyaak Katai
Nothing is more painful than death Yet more is pain of giftless dearth
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
SP (சாலமன் பாப்பையா)
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
MK (மு.கருணாநிதி)
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது
Couplet
'Tis bitter pain to die, 'Tis worse to live.For him who nothing finds to give
Explanation
Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised