thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalஈகைEekai
குறள் 230

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை.

Saadhalin Innaadha Thillai Inidhadhooum

Eedhal Iyaiyaak Katai

Nothing is more painful than death Yet more is pain of giftless dearth

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

SP (சாலமன் பாப்பையா)

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

MK (மு.கருணாநிதி)

சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது

Couplet

'Tis bitter pain to die, 'Tis worse to live.For him who nothing finds to give

Explanation

Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised