அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalவான்சிறப்புVaansirappu
குறள் 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
Erin Uzhaaar Uzhavar Puyalennum
Vaari Valangundrik Kaal
Unless the fruitful shower descend, The ploughman's sacred toil must end
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்
SP (சாலமன் பாப்பையா)
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்
MK (மு.கருணாநிதி)
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்
Couplet
If clouds their wealth of waters fail on earth to pour,The ploughers plough with oxen's sturdy team no more
Explanation
If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease