thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalவான்சிறப்புVaansirappu
குறள் 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

Erin Uzhaaar Uzhavar Puyalennum

Vaari Valangundrik Kaal

Unless the fruitful shower descend, The ploughman's sacred toil must end

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்

SP (சாலமன் பாப்பையா)

மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்

MK (மு.கருணாநிதி)

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்

Couplet

If clouds their wealth of waters fail on earth to pour,The ploughers plough with oxen's sturdy team no more

Explanation

If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease