நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.
Nanavinaal Nalkaak Kotiyaar Kanavanaal
Enemmaip Peezhip Padhu
Awake he throws my overtures Adream, ah cruel! he tortures!
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?
SP (சாலமன் பாப்பையா)
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?
MK (மு.கருணாநிதி)
நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?
Couplet
The cruel one, in waking hour, who all ungracious seems,Why should he thus torment my soul in nightly dreams
Explanation
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?