thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஇனியவை கூறல்Iniyavaikooral
குறள் 94

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

Thunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum

Inpurooum Inso Lavarkku

Whose loving words delight each one The woe of want from them is gone

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

SP (சாலமன் பாப்பையா)

எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

MK (மு.கருணாநிதி)

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை

Couplet

The men of pleasant speech that gladness breathe around,Through indigence shall never sorrow's prey be found

Explanation

Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech