thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்NatpiyalசூதுSoodhu
குறள் 939

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்

அடையாவாம் ஆயங் கொளின்.

Utaiselvam Oonoli Kalviendru Aindhum

Ataiyaavaam Aayang Kolin

Dress, wealth, food, fame, learning-these five In gambler's hand will never thrive

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

SP (சாலமன் பாப்பையா)

சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.

MK (மு.கருணாநிதி)

சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்

Couplet

Clothes, wealth, food, praise, and learning, all departFrom him on gambler's gain who sets his heart

Explanation

The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning