thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalநட்பாராய்தல்Natpaaraaidhal
குறள் 794

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

Kutippirandhu Thankan Pazhinaanu Vaanaik

Kotuththum Kolalventum Natpu

Take as good friend at any price The nobly born who shun disgrace

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

MK (மு.கருணாநிதி)

பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்

Couplet

Who, born of noble race, from guilt would shrink with shame,Pay any price so you as friend that man may claim

Explanation

The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing