thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalவினைத் தூய்மைVinaiththooimai
குறள் 657

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை.

Pazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror

Kazhinal Kurave Thalai

Pinching poverty of the wise Is more than wealth hoarded by Vice

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

SP (சாலமன் பாப்பையா)

பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.

MK (மு.கருணாநிதி)

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்

Couplet

Than store of wealth guilt-laden souls obtain,The sorest poverty of perfect soul is richer gain

Explanation

Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful