thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalவினைத் தூய்மைVinaiththooimai
குறள் 653

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.

Oodhal Ventum Olimaazhkum Seyvinai

Aaadhum Ennu Mavar

Those in the world desire for fame Should shun the deed that dims their name

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

MK (மு.கருணாநிதி)

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்

Couplet

Who tell themselves that nobler things shall yet be wonAll deeds that dim the light of glory must they shun

Explanation

Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame)