thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஊக்கம் உடைமைOokkamutaimai
குறள் 598

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னுஞ் செருக்கு.

Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu

Valliyam Ennunj Cherukku

Heartless persons cannot boast \"We are liberal to our best\"

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.

SP (சாலமன் பாப்பையா)

ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.

MK (மு.கருணாநிதி)

அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை

Couplet

The soulless man can never gainTh' ennobling sense of power with men

Explanation

Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality"