thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபொச்சாவாமைPochchaavaamai
குறள் 532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.

Pochchaappuk Kollum Pukazhai Arivinai

Nichcha Nirappuk Kon Raangu

Negligence kills renown just as Ceaseless want wisdom destroys

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

SP (சாலமன் பாப்பையா)

நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

MK (மு.கருணாநிதி)

நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்

Couplet

Perpetual, poverty is death to wisdom of the wise;When man forgets himself his glory dies

Explanation

Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge