thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்ArasiyalஅறிவுடைமைArivutaimai
குறள் 426

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு.

Evva Thuraivadhu Ulakam Ulakaththotu

Avva Thuraiva Tharivu

As moves the world so move the wise In tune with changing times and ways

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

SP (சாலமன் பாப்பையா)

உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

MK (மு.கருணாநிதி)

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்

Couplet

As dwells the world, so with the world to dwellIn harmony- this is to wisely live and well

Explanation

To live as the world lives, is wisdom