thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்ArasiyalஅறிவுடைமைArivutaimai
குறள் 421

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

Arivatrang Kaakkung Karuvi Seruvaarkkum

Ullazhikka Laakaa Aran

Wisdom's weapon wards off all woes It is a fort defying foes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

SP (சாலமன் பாப்பையா)

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

MK (மு.கருணாநிதி)

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்

Couplet

True wisdom wards off woes, A circling fortress high;Its inner strength man's eager foes Unshaken will defy

Explanation

Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy