thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalஅவா அறுத்தல்Avaavaruththal
குறள் 368

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும்.

Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel

Thavaaadhu Menmel Varum

Desire extinct no sorrow-taints Grief comes on grief where it pretends

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

SP (சாலமன் பாப்பையா)

ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

MK (மு.கருணாநிதி)

ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்

Couplet

Affliction is not known where no desires abide;Where these are, endless rises sorrow's tide

Explanation

There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more