thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalஅறன் வலியுறுத்தல்Aran Valiyuruththal
குறள் 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

Ollum Vakaiyaan Aravinai Ovaadhe

Sellumvaai Ellaanj Cheyal

Perform good deeds as much you can Always and everywhere, o man!

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

MK (மு.கருணாநிதி)

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்

Couplet

To finish virtue's work with ceaseless effort strive,What way thou may'st, where'er thou see'st the work may thrive

Explanation

As much as possible, in every way, incessantly practise virtue