அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalவெகுளாமைVekulaamai
குறள் 304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin
Pakaiyum Ulavo Pira
Is there a foe like harmful ire Which kills the smile and joyful cheer?
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?
SP (சாலமன் பாப்பையா)
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?
MK (மு.கருணாநிதி)
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்
Couplet
Wrath robs the face of smiles, the heart of joy,What other foe to man works such annoy
Explanation
What other foe to man works such annoy?