அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalபுலால் மறுத்தல்Pulaanmaruththal
குறள் 258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar
Uyirin Thalaippirindha Oon
Whose mind from illusion is freed Refuse on lifeless flesh to feed
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
SP (சாலமன் பாப்பையா)
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
MK (மு.கருணாநிதி)
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்
Couplet
Whose souls the vision pure and passionless perceive,Eat not the bodies men of life bereave
Explanation
The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal