அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalதீவினையச்சம்Theevinaiyachcham
குறள் 210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
Arungetan Enpadhu Arika Marungotith
Theevinai Seyyaan Enin
He is secure, know ye, from ills Who slips not right path to do evils
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
SP (சாலமன் பாப்பையா)
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.
MK (மு.கருணாநிதி)
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க
Couplet
The man, to devious way of sin that never turned aside,From ruin rests secure, whatever ills betide
Explanation
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path