காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்KarpiyalபுலவிPulavi
குறள் 1301
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
Pullaa Thiraaap Pulaththai Avar
Urum Allalnoi Kaankam Siridhu
Feign sulk; embrace him not so that We can see his distress a bit
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
SP (சாலமன் பாப்பையா)
நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.
MK (மு.கருணாநிதி)
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக
Couplet
Be still reserved, decline his profferred love;A little while his sore distress we 'll prove
Explanation
Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not