காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநெஞ்சொடு புலத்தல்Nenjotupulaththal
குறள் 1296
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
Thaniye Irundhu Ninaiththakkaal Ennaith
Thiniya Irundhadhen Nenju
My itching mind eats me anon As I muse on him all alone
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.
SP (சாலமன் பாப்பையா)
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
MK (மு.கருணாநிதி)
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது
Couplet
My heart consumes me when I ponder lone,And all my lover's cruelty bemoan
Explanation
My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude