thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalகனவுநிலை உரைத்தல்Kanavunilaiyuraiththal
குறள் 1213

நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.

Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal

Kaantalin Unten Uyir

In wakeful hours who sees me not I meet in dreams and linger yet

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

SP (சாலமன் பாப்பையா)

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

MK (மு.கருணாநிதி)

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது

Couplet

Him, who in waking hour no kindness shows,In dreams I see; and so my lifetime goes

Explanation

My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours