thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalநாணுத் துறவுரைத்தல்Naanuththuravuraiththal
குறள் 1135

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர்.

Thotalaik Kurundhoti Thandhaal Matalotu

Maalai Uzhakkum Thuyar

Palm-ride and pangs of eventide Are gifts of wreath-like bracelet maid

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

SP (சாலமன் பாப்பையா)

மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.

MK (மு.கருணாநிதி)

மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்

Couplet

The maid that slender armlets wears, like flowers entwined,Has brought me 'horse of palm,' and pangs of eventide

Explanation

She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night