thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalகுடிசெயல் வகைKutiseyalvakai
குறள் 1022

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.

Aalvinaiyum Aandra Arivum Enairantin

Neelvinaiyaal Neelum Kuti

These two exalt a noble home Ardent effort and ripe wisdom

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

SP (சாலமன் பாப்பையா)

முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.

MK (மு.கருணாநிதி)

ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்

Couplet

The manly act and knowledge full, when these combineIn deed prolonged, then lengthens out the race's line

Explanation

One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances