அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalகடவுள் வாழ்த்துKatavul Vaazhththu
குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku
'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
SP (சாலமன் பாப்பையா)
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
MK (மு.கருணாநிதி)
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை
Couplet
A, as its first of letters, every speech maintains;The "Primal Deity" is first through all the world's domains
Explanation
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world
1 / 1330
அடுத்தகுறள் 2