இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
Ikalaanaam Innaadha Ellaam Nakalaanaam
Nannayam Ennum Serukku
All evils come from enmity All goodness flow from amity
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.
SP (சாலமன் பாப்பையா)
மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.
MK (மு.கருணாநிதி)
மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்
Couplet
From enmity do all afflictive evils flow;But friendliness doth wealth of kindly good bestow
Explanation
All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues