thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்NatpiyalபழைமைPazhaimai
குறள் 801

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

Pazhaimai Enappatuvadhu Yaadhenin Yaadhum

Kizhamaiyaik Keezhndhitaa Natpu

That friendship is good amity Which restrains not one's liberty

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

SP (சாலமன் பாப்பையா)

பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.

MK (மு.கருணாநிதி)

பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்

Couplet

Familiarity is friendship's silent pact,That puts restraint on no familiar act

Explanation

Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy)