thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகூழியல்Koozhiyalபொருள் செயல்வகைPorulseyalvakai
குறள் 754

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.

Araneenum Inpamum Eenum Thiranarindhu

Theedhindri Vandha Porul

The blameless wealth from fairest means Brings good virtue and also bliss

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

SP (சாலமன் பாப்பையா)

நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.

MK (மு.கருணாநிதி)

தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்

Couplet

Their wealth, who blameless means can use aright,Is source of virtue and of choice delight

Explanation

The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness