thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகண்ணோட்டம்Kannottam
குறள் 575

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்

Kannirku Anikalam Kannottam Aqdhindrel

Punnendru Unarap Patum

Kind looks are jewels for eyes to wear Without them they are felt as sore

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

SP (சாலமன் பாப்பையா)

ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

MK (மு.கருணாநிதி)

கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்

Couplet

Benignity is eyes' adorning grace;Without it eyes are wounds disfiguring face

Explanation

Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores