thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஇடனறிதல்Itanaridhal
குறள் 496

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

Katalotaa Kaalval Netundher Katalotum

Naavaayum Otaa Nilaththu

Sea-going ship goes not on shore Nor on sea the strong-wheeled car

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

SP (சாலமன் பாப்பையா)

வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.

MK (மு.கருணாநிதி)

ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் `தேர் கடலிலே ஓடாது' `கப்பல் நிலத்தில் போகாது' என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்

Couplet

The lofty car, with mighty wheel, sails not o'er watery main,The boat that skims the sea, runs not on earth's hard plain

Explanation

Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth