thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகாலமறிதல்Kaalamaridhal
குறள் 485

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

Kaalam Karudhi Iruppar Kalangaadhu

Gnaalam Karudhu Pavar

Who want to win the world sublime Wait unruffled biding their time

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

SP (சாலமன் பாப்பையா)

பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

MK (மு.கருணாநிதி)

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்

Couplet

Who think the pendant world itself to subjugate,With mind unruffled for the fitting time must wait

Explanation

They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world