thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகாலமறிதல்Kaalamaridhal
குறள் 483

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அற஧ந்து செயின்.

Aruvinai Yenpa Ulavo Karuviyaan

Kaalam Arindhu Seyin

What is hard for him who acts With proper means and time and tacts?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

SP (சாலமன் பாப்பையா)

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?

MK (மு.கருணாநிதி)

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை

Couplet

Can any work be hard in very fact,If men use fitting means in timely act

Explanation

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?