thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalசிற்றினம் சேராமைSitrinanjeraamai
குறள் 457

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.

Mananalam Mannuyirk Kaakkam Inanalam

Ellaap Pukazhum Tharum

Goodness of mind increases gain Good friendship fosters fame again

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

SP (சாலமன் பாப்பையா)

நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

MK (மு.கருணாநிதி)

மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்

Couplet

Goodness of mind to lives of men increaseth gain;And good companionship doth all of praise obtain

Explanation

Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men