thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகுற்றங்கடிதல்Kutrangatidhal
குறள் 431

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.

Serukkunj Chinamum Sirumaiyum Illaar

Perukkam Perumidha Neerththu

Plenty is their prosperity Who're free from wrath pride lust petty

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

MK (மு.கருணாநிதி)

இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்

Couplet

Who arrogance, and wrath, and littleness of low desire restrain,To sure increase of lofty dignity attain

Explanation

Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust