thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகேள்விKelvi
குறள் 412

செவுக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

Sevikkuna Villaadha Pozhdhu Siridhu

Vayitrukkum Eeyap Patum

Some food for the stomach is brought When the ear gets no food for thought

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

SP (சாலமன் பாப்பையா)

செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

MK (மு.கருணாநிதி)

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்

Couplet

When 'tis no longer time the listening ear to feedWith trifling dole of food supply the body's need

Explanation

When there is no food for the ear, give a little also to the stomach