அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகொல்லாமைKollaamai
குறள் 321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
Aravinai Yaadhenin Kollaamai Koral
Piravinai Ellaan Tharum
What is Virtue? 'Tis not to kill For killing causes every ill
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
SP (சாலமன் பாப்பையா)
அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.
MK (மு.கருணாநிதி)
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்
Couplet
What is the work of virtue? 'Not to kill';For 'killing' leads to every work of ill
Explanation
Never to destroy life is the sum of all virtuous conduct The destruction of life leads to every evil