thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalவாய்மைVaaimai
குறள் 298

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai

Vaaimaiyaal Kaanap Patum

Water makes you pure outward Truth renders you pure inward

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

SP (சாலமன் பாப்பையா)

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.

MK (மு.கருணாநிதி)

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்

Couplet

Outward purity the water will bestow;Inward purity from truth alone will flow

Explanation

Purity of body is produced by water and purity of mind by truthfulness