thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகள்ளாமைKallaamai
குறள் 284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.

Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan

Veeyaa Vizhumam Tharum

The fruit that fraud and greed obtain Shall end in endless grief and pain

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

SP (சாலமன் பாப்பையா)

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

MK (மு.கருணாநிதி)

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்

Couplet

The lust inveterate of fraudful gain,Yields as its fruit undying pain

Explanation

The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow