அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalபொறையுடைமைPoraiyutaimai
குறள் 154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai
Potri Yozhukap Patum
Practice of patient quality Retains intact itegrity
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
SP (சாலமன் பாப்பையா)
சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்
MK (மு.கருணாநிதி)
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்
Couplet
Seek'st thou honour never tarnished to retain;So must thou patience, guarding evermore, maintain
Explanation
If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience