காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்KarpiyalபுலவிPulavi
குறள் 1309
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
Neerum Nizhaladhu Inidhe Pulaviyum
Veezhunar Kanne Inidhu
Water delights in a shady grove And sulking in souls of psychic love
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
SP (சாலமன் பாப்பையா)
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
MK (மு.கருணாநிதி)
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்
Couplet
Water is pleasant in the cooling shade;So coolness for a time with those we love
Explanation
Like water in the shade, dislike is delicious only in those who love