thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalகயமைKayamai
குறள் 1079

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்.

Utuppadhooum Unpadhooum Kaanin Pirarmel

Vatukkaana Vatraakum Keezh

Faults in others the mean will guess On seeing how they eat and dress

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.

SP (சாலமன் பாப்பையா)

பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.

MK (மு.கருணாநிதி)

ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்

Couplet

If neighbours clothed and fed he see, the baseIs mighty man some hidden fault to trace

Explanation

The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food