பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalஇரவுIravu
குறள் 1056
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
Karappitumpai Yillaaraik Kaanin Nirappitumpai
Ellaam Orungu Ketum
The pain of poverty shall die Before the free who don't deny
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.
SP (சாலமன் பாப்பையா)
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.
MK (மு.கருணாநிதி)
இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்
Couplet
It those you find from evil of 'denial' free,At once all plague of poverty will flee
Explanation
All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing